Headlines News :
Home » » நிர்வாணமாக நின்று பாடம் நடத்திய ஆசிரியர் கைது

நிர்வாணமாக நின்று பாடம் நடத்திய ஆசிரியர் கைது

Written By Unknown on Friday, June 13, 2014 | 5:56 AM

அமெரிக்காவில், பல்கலைக் கழக ஆசிரியர், பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, அவரது ஆடை அவிழ்ந்ததால், போலீசார் கைது செய்து உள்ளனர்.அமெரிக்காவின், மிச்சிகன் பல்கலைக் கழகத்தில், கணிதத் துறை பேராசிரியர் ஒருவர், பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென அவரது ஆடை அவிழ்ந்ததால், மாணவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக அவர் வெளியே ஓடிச் சென்று, தனது ஆடையை சரி செய்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.

அவர் ஆடை அவிழ்ந்த நிலையில் உள்ள காட்சியை, சில மாணவர்கள் படம் எடுத்து விட்டனர். ஆசிரியர் நிர்வாணமாக நின்றது தொடர்பாக பல்கலைக் கழகம், போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இருப்பினும் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆடை அவிழ்ந்த நிகழ்ச்சிக்குக் காரணமானவர், பேராசிரியர் தானா, என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger