மத்திய பிரதேஸ் சிட்நா பகுதியில் நான்கு வருடங்களுக்குமுன்பு திருமணம் செய்தனர் இந்த தம்பதிகள் . முப்பது வயதுடைய கணவனும் இருபத்தி ஏழு வயதுடைய மனைவியும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் .
சம்பவ தினம் அன்று பசிக்குது சாப்பாடு செய்து தா என கணவன் கேட்கவும் ஆத்திரமுற்ற மனைவி அடுப்படியை விட்டுவெளியில் போ என திட்டவும் ஆரம்பமானது அடி தடி .
கோபத்தின் உச்சிக்கு சென்ற மனைவி கணவனின் ஆணுறுப்பை கடித்து விட்டார் . வலி தாங்க முடியாது அவ்விடத்தை விட்டு கணவன் ஓட்டம் பிடித்து பொலிசாருக்கு தகவலை தெரிவித்தார் .
விரைந்து வந்த போலீசார் மனைவியை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியது
தற்போது மனைவி பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் .கணவன் சிகிச்சை பெற்று வருகின்றார் .
இருவரும் இணைந்து வாழ்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த இணைதலை அவர்களது நண்பர்களின் முயற்சியாலேயே கை கூடியதாம் .
ஆமா இன்னொரு வாட்டி இப்படி கடிக்காம விட்டா சரி .. இந்த பொண்ணுகளுக்கு ஏன் இப்படி கொலை வெறி .. கணவன்களே உசார் .. நாளைக்கு உங்களுக்கும் இப்படி கடி வீழ்ந்தாலும் விழும். இந்த சம்பவங்களை ஆபாசமாக நோக்காதீர்கள்.

Post a Comment